Tuesday 3 October 2017

ஒரு சாமான்யனின் கீதை--15

ஒரு சாமான்யனின் கீதை-15
ஏற்கவேண்டிய இருபத்தாறு
பண்பட்ட மனிதன். உலகத்தோடு ஒட்ட வாழ்கிறான். ஆன்மிகப்பாதையிலே நடைபோடுகிறான். அவன் ஏற்றுக்கொண்டு கடைப்பிடிக்கும் விழுமியங்கள் என்னென்ன? சொல்கிறான் கீதாசிரியன்.
அச்சமின்மை:
மனத்தூய்மை
ஞானத் தேடல்:
தானம்:
 புலனடக்கம்:
வேள்வி
அறநூல்களைக் கற்றல்
தவம்
நேர்மை
அகிம்சை
சத்தியம்
சினமின்மை
துறவு
அமைதி
புறங்கூறாமை
உயிர்களிடத்துக் கருணை
பிறன்பொருள் நயவாமை.
மென்மை
பழியஞ்சாமை
மன உறுதி
தைரியம்
பொறை
தளர்வின்மை
தூய்மை
வஞ்சகம் இன்மை
செருக்கின்மை
நல்லவண்ணம் வாழவேண்டும் என்று முனைபவன் ஒவ்வொருவனுக்கும் இந்தப்  பண்புகள் வழிகாட்டு நெறிமுறையாக அமையும்.
நம்மை நாமே சோதித்துப் பார்த்துக்கொண்டு நம் பாதையைச் சீரமைத்துக்
கொள்வதற்கு இந்த நெறிமுறைகள் உதவும்.

எப்படி வாழக்கூடாது என்பதற்கான எதிர்மறைப் பண்புகளையும் குணங்களையும்  கண்ணபிரான் விரித்துரைக்கிறான். அவற்றை அடுத்த இயலில் காண்போம்.



.



No comments:

Post a Comment