வேலைக்குப் போகாமல் வேலைவெட்டி இல்லாமல்
காலத்தைப் போக்குவது கண்டிப்பாய்-ஏலாது
நண்பாஉன் சிந்தனைக்கு ஓர்வார்த்தை ஈற்றடிக்கு
வெண்பா எழுதிக் கிறுக்கு.
No comments:
Post a Comment