Friday, 9 January 2026

நாள்தோறும்..

 Edit with the Docs app


நல்லதையே எப்போதும். நாடு.

நன்றே கருதிட்டு நாளும் வினைசெய்தால்


வென்றிடுவாய் எண்ணியவை யாவையுமே--என்றுரைத்தார்


செல்லம்மா நாயகனார் என்பதனை நன்கோர்ந்து


நல்லதையே எப்போதும் நாடு.


டி.எஸ்.வேங்கடரமணி

No comments:

Post a Comment